முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ரமேஷ் பிரேதன் நல்லபாம்பு: நீல அணங்கின் கதை நல்லபாம்பு: நீல அணங்கின் கதை (நாவல்) NALLABĀMBU: tale of blue goddess (novel) Ramesh Predan வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை   திருவள்ளுவர்                                                                                              நன்றி புதிய பேசும் சக்தி மாதயிதழ் ஆசிரியர். ஜெயகாந்தன் எஸ். செந்தில் குமார் பேராசிரியர்.ர.சுரேஷ் பிரேமா மோகனா – இசை கீழை.இலக்கியன் வே.மு. பொதியவெற்பன் ஜெயமோகனுக்கு ... ஒன்று 0 அவள் பெயர் நல்லதங்கம். நல்லபாம்புக் கடித்துச் செத்தாள். அவள் கணவன் செம்புலியும் இரண்டு மகன்களும்  செத்தவளை எரித்துவிட்டு பாம்பைக் கொல்ல காடு தேடி ஊர்க் கடந்து நாடு தாண்டி தலைமுறை தலைமுறையாக நாடோடிகளாய் அலைந்தனர். தலைமுறைகளின் வழியாக பாம்பைத் தேடி தாங்கள் திரியும் கதை ஆயிரமாயிரம் வாய்களின்  வழியாகச் சொல்லப்பட்டு கா